
கிருஷ்ணகிரி மாவட்ட பெரியார் தி.க பிரமுகர் பழனி கொலை வழக்கில் இவர்கள் அனைவரும் தேடப்பட்டு வந்தனர். தலைமறைவாக இருந்த ராமச்சந்திரனின் முன் ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. இதனையடுத்து ராமச்சந்திரன் கோர்ட்டில் சரணடைந்துள்ளார்.
-இணைய செய்தியாளர் - ஈஸ்வரன்